
காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01
யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.
யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.
இப்புத்தகம் சிறு பிள்ளைகளுக்காக தொகுக்கப்பட்டிருந்தாலும், இன்று தமிழ் பேசும் உலகில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இரு பாலாரும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய இஸ்லாத்தின் மிக மிக அடிப்படையான கேள்விகளும் பதில்களுமாகும்.
ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும்; மேலும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.
மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா.
இப்புத்தகத்தை தொகுத்தவர்: அஷ்ஷெய்ல் அலி அல்-ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்.
இந்த புத்தகம் சிறு பிள்ளைகளுக்கு தவ்ஹீத், பிக்ஹ், அகீதா போன்ற அடிப்படைகளை ஆரம்பமாக கற்றுக் கொடுப்பதற்காக இமாம் அவர்களால் தொகுக்கப்பட்டது.
தமிழ் மொழி மூலமாக இப்புத்தகத்திற்கான விளக்கவுரையை இலங்கையின் ஹெடன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது கண்ணியத்திற்குறிய சகோதரர் அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் மிக அழகாகவும், சிறப்பாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் செய்துள்ளார்கள். அந்த உரையின் தமிழ் தொகுப்பே இந்த ஆக்கம்.
நூல்; அல்-கவாயித் அல்-அர்பஃ – (நான்கு கோட்பாடுகள்) ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் விரிவுரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி பாகம்: 21 பாடங்கள்
நூல்; தஃலீமுஸ் ஸிப்யான் அத்-தவ்ஹீத் – (சிறுவர்களுக்கு ஏகத்துவத்தை கற்பித்தல்) சிறுவர்களை இஸ்லாத்தின் இயற்கையின் மீதும், பூரண முஸ்லிமாகவும், உயர்ந்த ஈமானுடனும், உண்மையான ஒரு ஏகத்துவ வாதியாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு; பெற்றோர்கள் முதல்
நூல்; அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா – (தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள்) ஆசிரியர்: அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்) விரிவுரை: அபூ