Isalam

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 17

நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (ஸூரத்துத் தவ்பா: 78)

Read More »

Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 16

நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (ஸூரத்துத் தவ்பா: 78)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 15

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். (ஸூரத்துன் நூர்: 20)

Read More »

மார்க்க அறிவை அமுல் படுத்துவதில் ஸலபுகளின் மிக மகத்தான பாதையில் செல்வதற்குறிய சரியான வழிமுறை என்ன?

விளையாட்டுத்தனமானவனே! விளையாட்டுத்தனமான ஆத்மாவே! நீ யாரை நோக்குகிறாய்? இந்த ஆத்மா விளையாட்டுத்தனமானது; நீ அல்லாஹ்வை நோக்குகிறாயா? அல்லது மக்களை நோக்குகிறாயா?

Read More »

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 04

இன்ஷா அல்லாஹ்! இங்கு பதிவிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகை பற்றிய தொடர் வகுப்புக்களை ஆதாரங்களுடன் செவிமடுத்து கற்று; எமது தொழுகைகளை சீர்படுத்திக் கொள்வோம்! மேலும் நாம் கற்ற தொழுகை பற்றிய அறிவை எமது குடும்பத்தார், நண்பர்கள், ஏனைய மக்களுக்கும் எத்திவைத்து; அவர்களும் தங்கள் தொழுகைகளை சீர்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருப்போம்!

Read More »

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 1

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.

Read More »

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 03

தொழுகையில் நின்று தொழுதல்: உட்கார்ந்து தொழ முடியுமா?; நோய்வாய்ப்பட்டவர் உட்கார்ந்த நிலையில் தொழுவதின் சட்டம் என்ன? கப்பலில், விமானத்தில் நின்று, உட்கார்ந்து தொழுவதின் சட்டம் என்ன? நின்ற நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றும் உட்கார்ந்தும் தொழலாமா?

Read More »

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 02

ஷெய்க் அவர்கள் நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை பற்றிய தனது புத்தகத்தில்; முதலாவது பகுதிக்கு கஃபாவை முன்னோக்கள் என்று தலைப்பிடுகின்றார்கள். அதில் முஸ்லிம்களின் முதல் கிப்லா, கஃபாவை முன்னோக்குவதின் சட்டம் மேலும் தவறுதலாக கஃபா திசையை மாற்றித் தொழல் போன்ற விடயங்களோடு இன்னும் பல விடயங்களை விளக்கப்படுத்துகின்றார்கள்.

Read More »

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 01

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே தொழுங்கள்!” (புகாரி). இந்த நபி மொழியின் அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை; நபி ﷺ அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வது; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)