Naseeha

Naseeha-நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்

நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.

Read More »

அல்-அர்பஊன் அன்-நவவிய்யாஹ் – நாற்பது ஹதீஸ்கள் விளக்கவுரை

அறிவை செவிமடுப்போம்! செவிமடுத்த அறிவை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம்! விளங்கெடுத்த அறிவை உள்ளத்தில் பாதுகாப்போம்! மேலும் பாதுகாத்த அறிவை ஏனையவர்களுக்கு எத்திவைப்போம்!

Read More »

மஹ்ரம் என்றால் என்ன? அவர்கள் யார்?

மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன? என்பதை அறியாதவர்களாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது. அவன் எப்படி மஹ்ரம் எனும் பாதுகாப்பு அரணை தெரியாமல் இருக்கமுடியும்… மஹ்ரம் என்றால் யார்? மஹ்ரமின் வரைவிலக்கணம் என்ன? இரத்த உறவு (வம்சாவளி) மூலம், பால்குடி உறவு மூலம், திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

Read More »

அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்

உனக்குப் பயனளிப்பதையே நீ முயற்சி செய். இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.

Read More »

துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள் மற்றும் சட்திட்டங்கள்

துல்ஹஜ் மாதத்தின் – “பத்து நாட்களில் நல்லமல்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

ஆண்கள் மற்றும் பெண்கள் கலப்பதற்கான தடையும் அதற்கான ஆதாரங்களும்.

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?

Read More »

Naseeha-அல்-குர்ஆனின் உரிமைகளைப் பேணுவோம்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ (மனிதர்களே!) குர் ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள், வாய் பொத்தியும் இருங்கள், (அதனால்) நீங்கள்

Read More »

Naseeha-நபி ﷺ அவர்களின் வழிமுறையை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்வது பாதுகாப்பாகும்; அதனை விடுவது அழிவாகும்.

بسم اللــــه الرحمـــــــــن الرحيم இமாம் ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றின் விளக்கவுரை: மார்க்க அறிவை கற்று அதனை மக்கள் மத்தியில் பரப்பினால்; அல்லாஹ் எங்களை கண்ணியப்படுத்துவான் மேலும் இந்த காபிர்களுக்கு மத்தியில் நாம்

Read More »

Naseeha-உலமாக்களை நாடிச்சென்று அறிவை கற்றுக் கொள்ள சக்தி பெறாதவர்களுக்கான ஓர் நல்லுபதேசம்.

بسم الله الرحمن الرحيم தன்ஸானியா நாட்டிலிருந்து… ஓர் அழகான உபதேசம் தலைப்பு: உலமாக்களை நாடிச்சென்று அறிவை கற்றுக் கொள்ள சக்தி பெறாதவர்களுக்கான ஓர் நல்லுபதேசம். உரை: அஷ்ஷெய்க் அபுல்-யமான் அத்னான் இப்னு ஹுஸைன்

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)