அல் அல்லாமஃ ஸாலிஹ் அல் fபவ்ஸான் (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
யார் நோயை சுவைத்தாரோ அவரைத் தவிர (வேறு) யாரும் ஆரோக்கியத்தின் பெறுமதியை அறியமாட்டார். {இஆனதுல் முஸ்தபீத் (88)}
தமிழாக்கம்: அபூ உஸாமா (z) ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானீ.
அல் அல்லாமஃ ஸாலிஹ் அல் fபவ்ஸான் (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
யார் நோயை சுவைத்தாரோ அவரைத் தவிர (வேறு) யாரும் ஆரோக்கியத்தின் பெறுமதியை அறியமாட்டார். {இஆனதுல் முஸ்தபீத் (88)}
தமிழாக்கம்: அபூ உஸாமா (z) ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானீ.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)