பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் கற்பிக்கும் பாடம்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

பேரழிவுகள், சோதனைகள் ஆரம்பகாலங்களிலும் ஏற்பட்டிருக்கின்றனவா? ஏன் அவைகள் ஏற்பட்டன?

இன்றைய உலகத்தில் பேரழிவுகளும், சோதனைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன; அதற்கான காரணம் என்ன?

இவ்வாறான பேரழிவுகள், சோதனைகளின் போது; அதில் நல்லவர்களும் உள்வாங்கப்படுவார்களா?

இவ்வாறான பேரழிவுகள், சோதனைகளில் இருந்து எவ்வாறு நாம் மீட்சி பெறுவது?

பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூராவளி, மழைவெள்ளம், பேரழிவுகள், சுனாமி போன்றவைகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணம் என்ன?

பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் இயற்கையின் ஒரு விளையாட்டா?

ஒரு பிரதேசத்தார்கள் இவ்வாறான பேரழிவுகள் மற்றும் சோதனைகளுக்கு ஆளானார்கள் என்றால்; அவர்களுக்கு ஏனையவர்கள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன?

பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் கற்பிக்கும் பாடம்

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)