• Home
  • பிக்ஹ்
  • நோன்பு
  • மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அம்மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (அஹ்மத் – இந்த ஹதீஸ் ஏனைய அறிவிப்புக்கள் மூலம் இன்-ஷா அல்லாஹ்! உறுதி பெறுகிறது.)

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

  • ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்
  • ரமழான் மாதத்தில் கியாமுல் லைல் தொழுகை
  • அல்-குர்ஆன் ஓதுதல்
  • அதிகமாக தர்மம் செய்தல்
  • முடியுமானவர்கள் உம்ரா செய்தல்
  • நோன்பு நோற்ற நிலையில் துஆச் செய்தல்
  • முடியுமானவர்கள் இஃதிகாப் இருத்தல்

இன்ஷா அல்லாஹ்! நோன்பின் பரக்கத்துக்களை பெற்றுத்தரும் வழிகளை கீழ்க்காணும் (Audio) பாடத்தை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)