
Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்தான் என்பதை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்!
நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர்.
ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்.
நீங்கள் சில பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள்; அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாக கருதுகின்றீர்கள். (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் “மூபிகாத்”- (அழிவை ஏற்படுத்தக் கூடிய பேரழிவு) என்றே கருதிவந்தோம்.
بسم لله الرحمن الرحيم وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை
بسم الله الرحمن الرحيم يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும்
அல்லாஹ்வின் பால் முற்று முழுதாக திரும்பி விடுங்கள். ஏனைய அனைத்து விடயங்களை விட்டும் விலகி விடுங்கள். ஜுமுஆ உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஜுமுஆ உரையை
யார் இந்த அற்ப உலகத்தில்; ஈமானிலும், ஸாலிஹான அமல்களிலும், சத்தியத்தை மற்றவர்களுக்கு எத்திவைப்பதிலும், அதில் பொறுமையாக இருப்பதிலும் இருப்பாரோ! அவர்தான் வெற்றியாளர்!
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)